Tuesday, January 10, 2012

கண்ணே கலைமானே...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தின்னில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி

Courtesy:- Kannadhasan